சிலிண்டரை வெடிக்கவைத்து வீட்டை எரிப்பதாக மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டிய நபர் – காவல்துறையின் சாதுர்யத்தால் நிகழ்ந்த திருப்பம்..!
சிலிண்டரை வெடிக்க வைத்து, தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய நபரிடம் இருந்து அவரது மனைவி, 3 குழந்தைகள் மற்றும் பணிப்பெண்ணை துபாய் காவல்துறை...