கோவிட்-19: தொடர் விதி மீறல்கள் நிகழும் பள்ளிகளிலிருந்து தங்கள் குழந்தைகளை நிறுத்தி விட்டு கட்டணத்தை பெற்றோர்கள் திரும்ப கேட்கலாம்.. அதிகாரிகள் தகவல்
தலைநகர் அபுதாபி முழுவதிலும் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், பள்ளிகள் கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்குவதை வழக்கமான ஆய்வுகள் உறுதி செய்யும்...