துபாயில் உள்ள கோவிட் தடுப்பூசி மையம் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய், அல்பைத் மெத்வாஹித் அல் வர்காவில் அமைந்துள்ள கோவிட்-19 தடுப்பூசி மையம் மார்ச் 17 நாளை முதல் மூடப்படவுள்ளதாக துபாய் சுகாதார ஆணையமான DHA ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி மையத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய இடத்தின் விவரங்களுடன் மெசேஜ் செய்வதாக அறிவித்துள்ளது.
Dear Customers,
Kindly note that Albait Metwahid Al Warqa COVID-19 Vaccination Centre will be closed from 17th March, 2022, we will send an SMS with details of the new location for your vaccination appointment. pic.twitter.com/3ERRse5yxg— هيئة الصحة بدبي (@DHA_Dubai) March 16, 2022
உலகிலேயே தடுப்பூசி செலுத்திய விகிதத்தில் அமீரகம் உயர்ந்துள்ளது. மார்ச் 16 ஆம் தேதியான நேற்றைய நிலவரப்படி, குடியிருப்பாளர்களில் 97 சதவீதத்தினர் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.