கத்தி முனையில் ஐபோனை தூக்கிச்சென்ற குற்றத்திற்காக அரபு ஆண் ஒருவர் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பொது வழக்குத்துறை ஆவணங்களின்படி இந்த...
துபாயில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தன்னை தாயகத்திற்கு அனுப்பாத காரணத்தினால்...
துபாயின் சத்வா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு நண்பர்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் விளைவாக கொலை நடந்திருக்கிறது. துபாய்...
துபாய் நீதிமன்றத்தில் ரமலான் மாதத்தில் பொது இடத்தில் காப்பி அருந்திய நபர், காவல்துறை அதிகாரியைத் தாக்கிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில்...
துபாய் நீதிமன்றத்தில் இன்று வித்தியாசமான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 40 வயதான எமிராட்டி பண்ணையாளர் ஒருவர் தன்னிடம் வேலைபார்த்து வந்த...
“அபுதாபிக்குள் குறிப்பாக இளைஞர்களிடம் அதிகளவில் போதைப்பொருள்களை விற்கும் நோக்கத்தோடு ஒரு கும்பல் செயல்படுகிறது” என அபுதாபி காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு...
தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் இறப்பிற்கு காரணமான மகப்பேறு மருத்துவர் மற்றும் அவரது மருத்துவமனைக்கு 500000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்திருக்கிறது ராஸ்...
அஜ்மான்: வாகனத்தில் இருந்த நபர்களைத் தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த 30 லட்சத்திற்கும் அதிகமான திர்ஹம்ஸ் பணத்தைத் திருடிச்சென்ற 5 பேர்கொண்ட கும்பலை...
தனது கால்கள் செயலிழக்கக் காரணமாக இருந்த அறுவை சிகிச்சையை தனக்கு மேற்கொண்ட மருத்துவமனையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் தொடுத்த வழக்கு அபுதாபி நீதிமன்றத்தில்...
பொறியாளர் மற்றும் சூப்பர்வைசரின் கவனக்குறைவினால் கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பணிபுரியும் இடத்திலேயே உயிரிழந்த வழக்கில் தொழிலாளரின் குடும்பத்திற்கு 4 லட்சம் திர்ஹம்ஸ்...
துபாயில் தான் பணிபுரிந்துவந்த கடையில் உள்ள கழிப்பறையில் ரகசிய கேமராவைப் பொருத்தியவர் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....