துபாய்: அல் பார்ஷாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம் ஒன்றிலிருந்து காவல்துறைக்கு அன்று ஒரு போன்கால் வந்திருக்கிறது. பிளாட்டினுள் இளம்பெண் ஒருவர்...
பிரிட்டனில் காணாமல்போன இளம்பெண் ஒருவர் அமீரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் மீண்டும் இணைந்துள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய துபாய்...
கத்தி முனையில் ஐபோனை தூக்கிச்சென்ற குற்றத்திற்காக அரபு ஆண் ஒருவர் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பொது வழக்குத்துறை ஆவணங்களின்படி இந்த...
உணர்ச்சி, நடத்தை மற்றும் அறிவாற்றல் குறைவினால் அவதிப்பட்டுவந்த 4 வயது சிறுவனுக்கு துபாய் காவல்துறை உதவ முன்வந்திருக்கிறது. துபாய் காவல்துறைப் பணியாளர்களுக்கு...
துபாய்: ஜூமெய்ரா லேக்ஸ் டவர் பகுதியில் இளம்பெண் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்திருக்கிறார். அவருடைய...
தொழில்நுட்பம் வளர வளர, திருட்டும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டே இருக்கிறது. அப்படியானவற்றில் ஒன்றுதான் ஆன்லைன் டேட்டிங் சமாச்சாரம். இருபாலரும் தங்களது துணையை...
அல் ரஷிதியா காவல்நிலையத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக 6 பேர் புகாரளிக்க வந்திருந்திருந்தனர். அனைவரும் கார் வாங்கப் போய், சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள். இவர்கள்...
துபாயில் இந்த வாரம் நிகழ்ந்த இருவேறு விபத்தில் சிக்கி மூவர் காயமடைந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு...
இன்று காலை துபாய் – ஷார்ஜா சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நெடுந்தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தேசிய...
வீட்டு தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக துபாயில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதோடுமட்டுமல்லாமல் கொரோனா நோயாளியான அவர் பொது மக்களுக்கு...